போதையில் தகராறில் ஈடுபட்ட ஒருவர் மதுரையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.
மதுரை திடீர் நகர் பகுதியை அடுத்த கீராநகரில் மூன்று சக்கர வாகனம் ஓட்டும் தொழிலாளி ராஜா முகமது. இவர் போதையில் தகராறில் ஈடுபட்டபோது, கொலை செய்யப்பட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.