முகப்பு
தற்போதைய செய்திகள்

கிணற்றில் விழுந்து மெக்கானிக் சாவு

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிணற்றில் மோட்டார் மாட்டிக் கொண்டிருந்த மெக்கானிக் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார்.

தற்போதைய செய்திகள்

கிணற்றில் விழுந்து மெக்கானிக் சாவு

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிணற்றில் மோட்டார் மாட்டிக் கொண்டிருந்த மெக்கானிக் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார்.

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:59 PM
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிணற்றில் மோட்டார் மாட்டிக் கொண்டிருந்த மெக்கானிக் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள குன்னூர்-புதூரைச் சேர்ந்தவர் செ.முருகன் (46). இவர் மோட்டார் மெக்கானிக் வேலை செய்து வந்தார். வியாழக்கிழமை இதே ஊரைச் சேர்ந்த ராமராஜ் என்பவர் தோட்டத்தில் உள்ள கிணற்றில் மோட்டாரை சரி செய்து மாட்டிக் கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக தவறி விழுந்த முருகன், பலத்த அடிபட்டு உயிரிழந்தார்.இது குறித்து கிருஷ்ணன்கோவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →