மாங்காய் மாலை தரிசனத்தில் காரைக்கால் பெருமாள் தரிசனம்
காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோவிலில் நடைபெற்றுவரும் வைகுண்ட ஏகாதசி பகல் பத்து நிகழ்ச்சியில், 9-ம் நாளான சனிக்கிழமை...
காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோவிலில் நடைபெற்றுவரும் வைகுண்ட ஏகாதசி பகல் பத்து நிகழ்ச்சியில், 9-ம் நாளான சனிக்கிழமை, பல வண்ண கற்கள் பதித்த மாங்காய் மாலை, திருமார்பில் மகாலட்சுமியுடன் பக்தர்களுக்கு காட்சியளித்த ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள்.