சிதம்பரத்தில் ரயில் மறியல்
நெய்வேலி மின்சாரம் முழுவதையும் தமிழகத்துக்கே வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, சிதம்பரத்தில் சிறுதொழில்
நெய்வேலி மின்சாரம் முழுவதையும் தமிழகத்துக்கே வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, சிதம்பரத்தில் சிறுதொழில் முனைவோர் சங்கத்தினர் ரயில் மறியலில் ஈடுபட்டனர். இன்று பகல் 1 மணி அளவில் சிதம்பரம் வந்த சோழன் விரைவு வண்டியின் முன் அவர்கள் மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட 35 பேர் பின்னர் கைது செய்யப்பட்டனர். இதனால் சோழன் விரைவு ரயில் தாமதமாகக் கிளம்பிச் சென்றது.