முகப்பு
தற்போதைய செய்திகள்

கடலூருக்கு மின்கம்பங்கள் ஏற்றிச் சென்ற லாரிகள் பண்ருட்டியில் சிறைப்பிடிப்பு

பண்ருட்டி, ஜன.7: வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை மின் தொகுப்பில் இருந்து, கடலூர் நோக்கி மின்கம்பங்கள் மின் சாதனங்களை ஏற்றிச் சென்ற லாரிகளை பண்ருட்டியில் பொதுமக்கள் வழிமறித்தனர். தங்கள் பகுதியில் சில நாட்

Updated On : 2 ஜனவரி, 2024 at 3:45 PM
பகிர்:

பண்ருட்டி, ஜன.7: வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை மின் தொகுப்பில் இருந்து, கடலூர் நோக்கி மின்கம்பங்கள் மின் சாதனங்களை ஏற்றிச் சென்ற லாரிகளை பண்ருட்டியில் பொதுமக்கள் வழிமறித்தனர். தங்கள் பகுதியில் சில நாட்களாகவே மின் விநியோகம் சரி செய்யப்படாத நிலையில், மின் சாதனங்கள் கடலூருக்குக் கொண்டு செல்லப்படுவதை அவர்கள் எதிர்த்தனர்.

புயலால் பாதிக்கப்பட்ட கடலூரில் படிப்படியாக மின் கம்பங்கள் சரி செய்யப்பட்டு மின் விநியோகத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. கடலூரைப் போல் பண்ருட்டியிலும் மின் கம்பங்கள் அடியோடு சாய்ந்து பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தங்கள் பகுதியைப் புறக்கணித்துவிட்டு கடலூரை மட்டும் கவனிப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →