தற்போதைய செய்திகள்

மதுரை அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட போலீஸார் உள்பட 12 பேர் கைது

மதுரை, ஜன.7: மதுரை, ஊத்தங்குடி அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 போலீஸ்காரர்கள் உள்பட 12 பேர் கைது செய்யப்பட்டனர். சீட்டு வைத்து சூதாட்டத்தில் அவர்கள் ஈடுபட்டிருந்தனராம். அவர்களிடம் இருந்து 14 ஆயிரம் ரூபா

ஜெயப்பாண்டி

மதுரை, ஜன.7: மதுரை, ஊத்தங்குடி அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 போலீஸ்காரர்கள் உள்பட 12 பேர் கைது செய்யப்பட்டனர்.

சீட்டு வைத்து சூதாட்டத்தில் அவர்கள் ஈடுபட்டிருந்தனராம். அவர்களிடம் இருந்து 14 ஆயிரம் ரூபாய் பணமும் கைப்பற்றப்பட்டது. சூதாட்டத்தில் ஈடுபட்டதாக போலீஸ்காரர்களே கைது செய்யப்பட்டுள்ளது மதுரை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமமுகவிற்கான தொகுதி உடன்படிக்கை பாஜக மூலம் நடைபெறும்: டிடிவி தினகரன்

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

SCROLL FOR NEXT