முகப்பு
தற்போதைய செய்திகள்

மேட்டுப்பாளையம் அருகே பெண்ணைக் கொன்று 28 பவுன் நகை கொள்ளை

கோயமுத்தூர், ஜூலை 2: கோவை மாவட்டம் புளியம்பட்டி செல்லும் வழியில் மேட்டுப்பாளையம் அருகே உள்ள அன்னூர் என்ற இடத்தில், நகைக்காக பெண் படுகொலை செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்ணைக் கொ

Updated On : 2 ஜனவரி, 2024 at 5:57 PM
பகிர்:

கோயமுத்தூர், ஜூலை 2: கோவை மாவட்டம் புளியம்பட்டி செல்லும் வழியில் மேட்டுப்பாளையம் அருகே உள்ள அன்னூர் என்ற இடத்தில், நகைக்காக பெண் படுகொலை செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெண்ணைக் கொலை செய்த மர்ம நபர்கள் அவரிடம் இருந்து 28 பவுன் நகைகளைக் கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →