முகப்பு
தற்போதைய செய்திகள்

திமுக மறியல் போராட்டம் : ஈரோட்டில் 500 பேர் கைது

ஈரோடு, ஜூலை 4 : ஈரோடு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் செய்ய முயற்சி செய்த முன்னாள் அமைச்சர்கள் என்.கே.கே.பி. ராஜா, சு. முத்துச்சாமி தலைமையிலான 500 திமுகவினரை போலிசார் கைது செய்தனர். இது

Updated On : 2 ஜனவரி, 2024 at 5:58 PM
பகிர்:

ஈரோடு, ஜூலை 4 : ஈரோடு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் செய்ய முயற்சி செய்த முன்னாள் அமைச்சர்கள் என்.கே.கே.பி. ராஜா, சு. முத்துச்சாமி தலைமையிலான 500 திமுகவினரை போலிசார் கைது செய்தனர். இது தவிர, பவானி, கோபி, சத்தியமங்கலம், பெருந்துரை, கொடுமுடி உள்ளிட்ட 5 இடங்களில் மறியலில் ஈடுபட முயன்ற மேலும் 500 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.