திமுக மறியல் போராட்டம் : ஈரோட்டில் 500 பேர் கைது
ஈரோடு, ஜூலை 4 : ஈரோடு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் செய்ய முயற்சி செய்த முன்னாள் அமைச்சர்கள் என்.கே.கே.பி. ராஜா, சு. முத்துச்சாமி தலைமையிலான 500 திமுகவினரை போலிசார் கைது செய்தனர். இது
ஈரோடு, ஜூலை 4 : ஈரோடு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் செய்ய முயற்சி செய்த முன்னாள் அமைச்சர்கள் என்.கே.கே.பி. ராஜா, சு. முத்துச்சாமி தலைமையிலான 500 திமுகவினரை போலிசார் கைது செய்தனர். இது தவிர, பவானி, கோபி, சத்தியமங்கலம், பெருந்துரை, கொடுமுடி உள்ளிட்ட 5 இடங்களில் மறியலில் ஈடுபட முயன்ற மேலும் 500 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.