மதுரை, மே 1: மதுரை தெற்குவாசல் பழைய காவல் நிலையம் பின்புறம் உள்ள கருப்புசாமிகோயில் உண்டியல் உடைக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை கடப்பாரை, கம்பி உள்ளிட்டவற்றுடன் ஒருவர் உண்டியலைப் பெயர்க்க முயன்றுள்ளார். அவரைப் பிடித்த போலீஸார், விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர், குடிப்பதற்கு காசில்லாமல் உண்டியலை உடைப்பதாகக் கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ந்த போலீஸார், அவரிடம் மேலும் விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.