ஆழியாறு அணையில் மூழ்கி சென்னையைச் சேர்ந்த 2 பேர் பலி
பொள்ளாச்சி, மே 12: சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த கௌதம் (வயது23) ரமேஷ் (28) இருவரும் கோவை மாவட்டம் ஆழியாறு பகுதியைச் சுற்றிப்பார்க்க வந்தனர். இன்று மதியம் ஆழியாறு அணைக்கட்டு பகுதியில் குளித்துக் கொண்டிர
பொள்ளாச்சி, மே 12: சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த கௌதம் (வயது23) ரமேஷ் (28) இருவரும் கோவை மாவட்டம் ஆழியாறு பகுதியைச் சுற்றிப்பார்க்க வந்தனர். இன்று மதியம் ஆழியாறு அணைக்கட்டு பகுதியில் குளித்துக் கொண்டிருந்தபோது, நீர்ச் சுழலில் சிக்கி பலியாயினர்.