முகப்பு
தற்போதைய செய்திகள்

பொள்ளாச்சி அருகே பாதி எரிக்கப்பட்ட நிலையில் பெண் சடலம்

பொள்ளாச்சி, மே 14: பொள்ளாச்சி மகாலிங்கபுரம் பகுதியில் சாலை ஓரத்தில் பாதி எரிக்கப்பட்ட நிலையில் பெண் சடலம் கிடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 35 வயது மதிக்கத்தக்க பெண் சடலத்தை கொன்று சாலையோரம்

Updated On : 2 ஜனவரி, 2024 at 5:20 PM
பகிர்:

பொள்ளாச்சி, மே 14: பொள்ளாச்சி மகாலிங்கபுரம் பகுதியில் சாலை ஓரத்தில் பாதி எரிக்கப்பட்ட நிலையில் பெண் சடலம் கிடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

35 வயது மதிக்கத்தக்க பெண் சடலத்தை கொன்று சாலையோரம் போட்டு, முகம் அடையாளம் தெரியாமல் இருக்க மண்ணெண்ணெய் விட்டு தீவைத்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த மகாலிங்கபுரம் போலீஸார், சடலத்தைக் கைப்பற்றி, விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.