குமரி அருகே கட்டட இடிபாடுகளில் சிக்கி தொழிலாளர்கள் 2 பேர் பலி
கன்னியாகுமரி, மே 23: கன்னியாகுமரி அருகே மருந்துவாழ் மலை பகுதியில் சென்னையைச் சேர்ந்த அகண்ட பரிபூரண சச்சிதானந்த சுவாமிகள் ஆசிரமத்தின் கிளை ஆசிரமம் கட்டப்பட்டு வந்தது. அதன் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிரு
கன்னியாகுமரி, மே 23: கன்னியாகுமரி அருகே மருந்துவாழ் மலை பகுதியில் சென்னையைச் சேர்ந்த அகண்ட பரிபூரண சச்சிதானந்த சுவாமிகள் ஆசிரமத்தின் கிளை ஆசிரமம் கட்டப்பட்டு வந்தது. அதன் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மீது, கட்டடம் திடீரென இடிந்து விழுந்தது. இதில் 4 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்களில் ராமசாமி, ராமர் ஆகிய இருவர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.