முகப்பு
தற்போதைய செய்திகள்

மஞ்சூரில் கிணற்றில் விழுந்து சிறுத்தைக் குட்டி சாவு

ஏலகிரி, மே 30 : மஞ்சூரில் விவசாயப் பணிக்காக வெட்டப்பட்ட பழையக் கிணற்றில் சிறுத்தைக் குட்டி ஒன்று விழுந்து பரிதாபமாக பலியானது. வனப்பகுதியை ஒட்டிய கிராமமான மஞ்சூரில் கிணற்றில் சிறுத்தைக் குட்டி பலியான ச

Updated On : 2 ஜனவரி, 2024 at 5:33 PM
பகிர்:

ஏலகிரி, மே 30 : மஞ்சூரில் விவசாயப் பணிக்காக வெட்டப்பட்ட பழையக் கிணற்றில் சிறுத்தைக் குட்டி ஒன்று விழுந்து பரிதாபமாக பலியானது. வனப்பகுதியை ஒட்டிய கிராமமான மஞ்சூரில் கிணற்றில் சிறுத்தைக் குட்டி பலியான சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் வனத்துறையினர் அப்பகுதிக்கு விரைந்துள்ளனர். கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.