முகப்பு
தற்போதைய செய்திகள்

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி தற்காலிக நிறுத்தம்

தூத்துக்குடி அனல் மின் நிலையப் பகுதிகளில் கன மழை பொழிவதாலும், அனல் மின் நிலையத்தின் பராமரிப்புப் பணி காரணமாகவும் 5வது யூனிட்டில் தற்காலிகமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:41 PM
பகிர்:

வழக்கமாக மேற்கொள்ளப்படும் பராமரிப்புப் பணியின் காரணமாக ஷட்-டவுன் செய்யப் பட்டிருப்பதாகவும், மதியத்துக்கு மேல் அந்த யூனிட் இயங்கும் என்றும் மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.