முகப்பு
தற்போதைய செய்திகள்

குன்னூரில் விஷ உணவு சாப்பிட்டு ஒரு பெண் பலி

நீலகிரி மாவட்டம் குன்னூரில் விஷ உணவு சாப்பிட்டு தமிழ்ச்செல்வி (17) என்ற பெண் பலியானார். அவருடைய தாயார் செல்வராணி (40), பாட்டி காளியம்மாள் (60), சகோதரி ரேவதி(18) ஆகிய மூவரும்

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:14 PM
பகிர்:

நீலகிரி மாவட்டம் குன்னூரில் விஷ உணவு சாப்பிட்டு தமிழ்ச்செல்வி (17) என்ற பெண் பலியானார். அவருடைய தாயார் செல்வராணி (40), பாட்டி காளியம்மாள் (60), சகோதரி ரேவதி(18) ஆகிய மூவரும் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments