குன்னூரில் விஷ உணவு சாப்பிட்டு ஒரு பெண் பலி
நீலகிரி மாவட்டம் குன்னூரில் விஷ உணவு சாப்பிட்டு தமிழ்ச்செல்வி (17) என்ற பெண் பலியானார். அவருடைய தாயார் செல்வராணி (40), பாட்டி காளியம்மாள் (60), சகோதரி ரேவதி(18) ஆகிய மூவரும்
நீலகிரி மாவட்டம் குன்னூரில் விஷ உணவு சாப்பிட்டு தமிழ்ச்செல்வி (17) என்ற பெண் பலியானார். அவருடைய தாயார் செல்வராணி (40), பாட்டி காளியம்மாள் (60), சகோதரி ரேவதி(18) ஆகிய மூவரும் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.