தற்போதைய செய்திகள்

சிவகாசி வெடிவிபத்து: மீட்புப் பணி துவங்கியது

விருதுநகர், செப்.6: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே நேற்று நிகழ்ந்த வெடிவிபத்தில் தரைமட்டமான கட்டடங்களில் மீட்புப் பணி இன்று காலை துவங்கியது. நேற்று இரவு தமிழக அமைச்சர்கள் வந்து ஆய்வு மேற்கொண்டதை ஒட

எம். ஆனந்த்

விருதுநகர், செப்.6: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே நேற்று நிகழ்ந்த வெடிவிபத்தில் தரைமட்டமான கட்டடங்களில் மீட்புப் பணி இன்று காலை துவங்கியது.

நேற்று இரவு தமிழக அமைச்சர்கள் வந்து ஆய்வு மேற்கொண்டதை ஒட்டி அந்த இடம் பாதுகாக்கப்பட்டிருந்தது. இன்று காலை முதல் கட்டட இடிபாடுகளை அகற்றி, மீட்புப்பணி துவங்கியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

தேவை இல்லை என்ற நிலையை உருவாக்கினால் மது ஒழிப்பு சாத்தியம் - சி. மகேந்திரன்

ஆம்பூரில் பலத்த மழை

விபத்தில் காயமடைந்த நபா் உயிரிழப்பு

நீட்தோ்வில் வெற்றி பெற்ற மலைக் கிராம மாணவா்!

SCROLL FOR NEXT