ஒட்டப்பிடாரம் அருகே இளைஞர் வெட்டிக் கொலை
தூத்துக்குடி, செப்.7: தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே இளைஞர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார், ஒட்டப்பிடாரத்தைச் சேர்ந்த சதீஷ் (32) என்பவர் மீது கொள்ளை வழக்குகள் உள்பட பல்வேறு வழக்குகள் ந
தூத்துக்குடி, செப்.7: தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே இளைஞர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்,
ஒட்டப்பிடாரத்தைச் சேர்ந்த சதீஷ் (32) என்பவர் மீது கொள்ளை வழக்குகள் உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் இன்று காலை இவர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது குறித்து ஒட்டப்பிடாரம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.