முகப்பு
தற்போதைய செய்திகள்

மனு சாத்திர நூல் எரிப்பு: ஆதி தமிழர் பேரவையினர் கைது

பொள்ளாச்சியில் பி.எஸ்.என்.எல் அலுவலகம் எதிரே, ஆதி தமிழர் பேரவையைச் சேர்ந்த 89 பேர் மனுதர்ம சாத்திர நூலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் கைது செய்தனர்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 11:17 AM
பகிர்:

பொள்ளாச்சியில் பி.எஸ்.என்.எல் அலுவலகம் எதிரே, ஆதி தமிழர் பேரவையைச் சேர்ந்த 89 பேர் மனுதர்ம சாத்திர நூலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.