பொள்ளாச்சியில் 3 பஸ்கள் கண்ணாடி உடைப்பு
பொள்ளாச்சியில் 3 பஸ்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளன.
பொள்ளாச்சியில் 3 பஸ்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளன.
கோவை நீலகிரி மாவட்டங்களில் இந்து இயக்கத் தொண்டர்கள் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து கடையடைப்பு ஆர்ப்பாட்டங்கள் நடந்துவரும் நிலையில், இன்று காலை பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் 3 அரசுப் பேருந்துகளின் முன்பக்கக் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளன.