முகப்பு
தற்போதைய செய்திகள்

பொள்ளாச்சியில் 3 பஸ்கள் கண்ணாடி உடைப்பு

பொள்ளாச்சியில் 3 பஸ்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளன.

Updated On : 3 ஜனவரி, 2024 at 11:22 AM
பகிர்:

பொள்ளாச்சியில் 3 பஸ்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளன.

கோவை நீலகிரி மாவட்டங்களில் இந்து இயக்கத் தொண்டர்கள் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து கடையடைப்பு ஆர்ப்பாட்டங்கள் நடந்துவரும் நிலையில், இன்று காலை பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் 3 அரசுப் பேருந்துகளின் முன்பக்கக் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.