தற்போதைய செய்திகள்

தண்டனை கைதி நெஞ்சுவலியால் மரணம்

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியைச் சேர்ந்தவர் ஆறுமுகம்(37).இவர் 2005ம் ஆண்டு தண்டனைக்காக மதுரை சிறையில் அடைக்கப்பட்டார். இவருக்கு கடந்த 15 நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்தார்.

ஜெயப்பாண்டி

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியைச் சேர்ந்தவர் ஆறுமுகம்(37).இவர் 2005ம் ஆண்டு தண்டனைக்காக மதுரை சிறையில் அடைக்கப்பட்டார். இவருக்கு கடந்த 15 நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்தார். இதனையடுத்து போலீசார் ஆறுமுகத்தை மதுரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் ஆறுமுகத்துக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டு சிறிது நேரத்திலேயே உயிரிழந்தார்,

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இறுதி வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

இந்த சாதனையைச் செய்தது சாய் பல்லவிதான்!

யுபிஎஸ்சி தேர்வுக்கான கட்டணம் எவ்வளவு? அனைவருக்கும் கட்டணமா?

தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடி

இபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்டிரைக்! முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT