திருமணமான பெண் காணவில்லை: போலீஸார் வழக்குப் பதிவு
சிதம்பரம் தில்லைகோயில் அருகே உள்ள எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த ராமச்சந்திரன் மனைவி அஞ்சு (23). இவர் கடந்த 2 மாதம் வீட்டை விட்டு சென்ற வீடு திரும்பவில்லை. உறவினர் வீடுகளில் தேடி பார்த்தும் கிடைக்காததால்
சிதம்பரத்தில் திருமணமான பெண்ணை காணவில்லை என அவரது தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.
சிதம்பரம் தில்லைகோயில் அருகே உள்ள எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த ராமச்சந்திரன் மனைவி அஞ்சு (23). இவர் கடந்த 2 மாதம் வீட்டை விட்டு சென்ற வீடு திரும்பவில்லை. உறவினர் வீடுகளில் தேடி பார்த்தும் கிடைக்காததால் அப்பெண்ணின் தாயார் தேவகி சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகார் அளித்தார். புகாரின் பேரில் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.முருகானந்தம் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.