முகப்பு
தற்போதைய செய்திகள்

வழக்குரைஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு

தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட கோமதிசக்திசொரூப் குடியிருப்பை பூட்டி அதனை சாவியையும், நீதிமன்றத்தில் நீதிபதி அறையில் குற்ற ஆவணங்கள் வைக்கப்பட்டுள்ள லாக்கர் சாவியையும் எடுத்துச் சென்றுவி்ட்டதாகக் கூறப்படுகிறது. இதனை அடுத்த வந்த மூன்று நீதிபதிகளும் ஒன்றரை ஆண்டுகளாக தனியார்

Updated On : 3 ஜனவரி, 2024 at 11:28 AM
பகிர்:

சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்குரைஞர்கள் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட கோமதிசக்திசொரூப் குடியிருப்பை பூட்டி அதனை சாவியையும், நீதிமன்றத்தில் நீதிபதி அறையில் குற்ற ஆவணங்கள் வைக்கப்பட்டுள்ள லாக்கர் சாவியையும் எடுத்துச் சென்றுவி்ட்டதாகக் கூறப்படுகிறது. இதனை அடுத்த வந்த மூன்று நீதிபதிகளும் ஒன்றரை ஆண்டுகளாக தனியார் விடுதியில் தங்கியுள்ளனர். மேலும் லாக்கர் சாவி இல்லாததால் வழக்குகள் ஒத்திவைக்கப்படுகிறது. எனவே உயர்நீதிமன்ற பதிவாளர் மேற்கண்ட சாவிகளை பெற்றுத் தரக்கோரி வழக்குரைஞர்கள் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →