கோவையில் வணிக வளாகக் கட்டடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு, 4 பெண்கள் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து, விதிமீறிக் கட்டப்பட்ட கட்டங்களை ஆய்வு செய்யும் பணியில் மாநகராட்சி ஈடுபட்டது. அவ்வாறு கண்டறியப் பட்ட 201 கட்டடங்களுக்கு நாளை சீல் வைக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.