தற்போதைய செய்திகள்

சாத்தூர் ராமசந்திரன் மீது வழக்கு

விருதுநகர் மாவட்டம் கூமாப்பட்டியை சேர்ந்தவர் கோஷ் என்பவர் கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வில் போட்டியிட சீட் வாங்கித்தர கேட்டு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சாத்தூர் ராமச்சந்திரனிடம் ரூ.32

தினமணி

விருதுநகர் மாவட்டம் கூமாப்பட்டியை சேர்ந்தவர் கோஷ் என்பவர் கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வில் போட்டியிட சீட் வாங்கித்தர கேட்டு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சாத்தூர் ராமச்சந்திரனிடம் ரூ.32 லட்சம் கொடுத்ததாகவும், ஆனால் அவர் இடம் வாங்கி தராததோடு பணத்தையும் திருப்பி தரவில்லை என அருப்புக்கோட்டை போலீசில் புகார் செய்தார். அதனடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் திடீரென காணாமல் போன கோஷ் மதுரை அரசு மருத்துவமனையில் காயங்களுடன் கோஷ் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.இதனை தொடர்ந்து உயர் நீதிமன்றத்தில் மனு மீதான விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டி20 உலகக் கோப்பை: தொடக்க வீரர்களாக ஹெட், மார்ஷ்!

பாஜக மாநில செயலாளருக்கு எதிரான புகார்: சேலம் நீதிமன்றத்துக்கு உத்தரவு

இரவு முதல் பலத்த மழை! புது தில்லிக்கு இன்றும் சிவப்பு எச்சரிக்கை

திரௌபதி அம்மன் கோயிலில் பூணூல் மாற்றி வழிபாடு!

தாம்பரத்தில் அரசு தலைமை மருத்துவமனை: திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்!

SCROLL FOR NEXT