விருதுநகர் அருகே முதியவர் தூக்கிட்டு சாவு
விருதுநகர்-முதலிபட்டி சாலையில் உள்ள காமராஜர்புரத்தைச் சேர்ந்தவர் விஜயமுத்து(69). இவருக்கும், இவரது மகனுக்கும் இடையை குடும்ப பிரச்னை இருந்து வந்துள்ளது. இதனால் மனம் உடைந்த விஜயமுத்து அதிகாலையில்
விருதுநகர் அருகே குடும்ப பிரச்னையால் முதியவர் மரத்தில் தூக்கிட்டு உயிரிழந்தார்.
விருதுநகர்-முதலிபட்டி சாலையில் உள்ள காமராஜர்புரத்தைச் சேர்ந்தவர் விஜயமுத்து(69). இவருக்கும், இவரது மகனுக்கும் இடையை குடும்ப பிரச்னை இருந்து வந்துள்ளது. இதனால் மனம் உடைந்த விஜயமுத்து அதிகாலையில் வீட்டிற்கு பின்புறம் உள்ள மரத்தில் தூக்கிட்டு உயிரிழந்தார்.இது குறித்து அவரது மருமகள் மாரீஸ்வரி(23) வச்சக்காரப்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.