பாமக நிறுவுனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டதை அடுத்து, கடலூரில் பதற்றம் ஏற்பட்டது. பாமகவினர் சில இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டனர். கடலூர், பண்ருட்டி ஆகிய இடங்களில் 5 அரசுப் பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.
கடலூர்- புதுச்சேரி சாலையில் சாலைமறியலில் ஈடுபட்ட பாமகவினர் 15பேரை போலீஸார் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.