முகப்பு
தற்போதைய செய்திகள்

மதுக் கடையை மூட வலியுறுத்தி முற்றுகை

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே வடகரை கிராமத்தில் அண்மையில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இந்தக் கடையை மூட வலியுறுத்தி பெண்கள் உள்ளிட்ட அப்பகுதி மக்கள் முற்றுகைப் போராட்டம் நடத்தினர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On : 1 ஆகஸ்ட், 2013 at 2:42 PM
பகிர்:

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே வடகரை கிராமத்தில் அண்மையில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இந்தக் கடையை மூட வலியுறுத்தி பெண்கள் உள்ளிட்ட அப்பகுதி மக்கள் முற்றுகைப் போராட்டம் நடத்தினர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.