முகப்பு
தற்போதைய செய்திகள்

இளம்பெண் சாவில் மர்மம் இருப்பதாகக் கூறி மக்கள் சாலை மறியல்

தூத்துக்குடி ஆரோக்கியபுரம் பகுதியில் மூணுசென்ட் பகுதியில் வசித்து வருபவர் துரைப் பாண்டியன். இவரது மகள் செல்வக்கனி தூத்துகுடியில் அண்ணாநகர் பிவிடி சிக்னல் அருகே உள்ள தனியார் செல்போன் நிறுவனத்தில்

Updated On : 3 ஜனவரி, 2024 at 1:04 PM
பகிர்:

தூத்துக்குடியில் இளம்பெண் சாவில் மர்மம் இருப்பதாகக் கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி ஆரோக்கியபுரம் பகுதியில் மூணுசென்ட் பகுதியில் வசித்து வருபவர் துரைப் பாண்டியன். இவரது மகள் செல்வக்கனி தூத்துகுடியில் அண்ணாநகர் பிவிடி சிக்னல் அருகே உள்ள தனியார் செல்போன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு அவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். ஆனால், அவரது சாவில் மர்மம் இருப்பதாக அப்பகுதி மக்கள், அந்தப் பெண்ணின் உடலுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் இன்று காலை அண்ணாநகர் சிக்னல் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.