முகப்பு
தற்போதைய செய்திகள்

பலத்த காற்று: ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை

கடலில் பலத்த காற்று வீசி வருவதால் ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லவில்லை. மீனவர்களுக்கு அதிகாரிகள் அனுமதிச் சீட்டுகளை வழங்கினர். எனினும், பருவ நிலை காரணமாக தாங்கள் மீன்பிடிக்

Updated On : 3 ஜனவரி, 2024 at 7:06 PM
பகிர்:

கடலில் பலத்த காற்று வீசி வருவதால் ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லவில்லை. மீனவர்களுக்கு அதிகாரிகள் அனுமதிச் சீட்டுகளை வழங்கினர். எனினும், பருவ நிலை காரணமாக தாங்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை என்று மீனவர்கள் கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments