பலத்த காற்று: ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை
கடலில் பலத்த காற்று வீசி வருவதால் ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லவில்லை. மீனவர்களுக்கு அதிகாரிகள் அனுமதிச் சீட்டுகளை வழங்கினர். எனினும், பருவ நிலை காரணமாக தாங்கள் மீன்பிடிக்
கடலில் பலத்த காற்று வீசி வருவதால் ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லவில்லை. மீனவர்களுக்கு அதிகாரிகள் அனுமதிச் சீட்டுகளை வழங்கினர். எனினும், பருவ நிலை காரணமாக தாங்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை என்று மீனவர்கள் கூறினர்.