முகப்பு
தற்போதைய செய்திகள்

மின்சாரம் தாக்கி இருவர் பலி

சிவகங்கை அருகே உள்ள சாமியார்பட்டியைச் சேர்ந்த மாரிமுத்து மின்சார கம்பியை மிதித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 7:15 PM
பகிர்:

சிவகங்கை அருகே உள்ள சாமியார்பட்டியைச் சேர்ந்த மாரிமுத்து மின்சார கம்பியை மிதித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விவசாய தொழிலாளியான மாரிமுத்து(53) நேற்றிரவு வயலில் வேலை செய்து கொண்டிருந்த போது மின்சார கம்பி அருந்து விழுந்திருப்பதை கவனிக்காமல், அதை மிதித்துள்ளார். இதில் மின்சாரம் தாக்கி மாரிமுத்து சம்ப இடத்திலேயே உயிரிழந்தார்.

தந்தை தோட்டத்தில் விழுந்து கிடந்ததை கண்ட, அவரின் மகள் சாந்தி அவரை தொட்டதால் அவர் மீதும் மின்சாரம் தாக்கியுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments