முகப்பு
தற்போதைய செய்திகள்

தூத்துக்குடியில் தனியார் இரால் ஏற்றுமதி நிறுவனத்தில் வருமான வரி சோதனை

தூத்துக்குடியில் தனியாருக்கு சொந்தமான இரால் பண்ணை மற்றும் இரால் ஏற்றுமதி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது

Updated On : 3 ஜனவரி, 2024 at 7:18 PM
பகிர்:

தூத்துக்குடியில் தனியாருக்கு சொந்தமான இரால் பண்ணை மற்றும் இரால் ஏற்றுமதி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது இதன் தூத்துக்குடி பாளையங்கோட்டை ரோடு, எட்டையபுரம் ரோடு ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் இந்த தொழிற்சாலையின் அலுவலகம் தூத்துக்குடி வி.இ. ரோட்டில் உள்ளது. இன்று காலை 8 மணி அளவில் வருமான வரித்துறையினர்.

இந்த இரால் பண்ணை மற்றும் ஏற்றுமதி நிறுவனத்துக்கு சொந்தமான 6 இடங்களில் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.