கொச்சி விமானநிலையத்தில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்
துபாயிலிருந்து இன்று காலை கொச்சி வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனையிட்டர். அப்துல் கரீம் என்பவர் ஒரு கிலோ தங்க பிஸ்கட்டை கடத்தி
துபாயிலிருந்து இன்று காலை கொச்சி வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனையிட்டர். அப்போது அப்துல் கரீம் என்பவர் ஒரு கிலோ தங்க பிஸ்கட்டை கடத்தி வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து கைதுசெய்த போலீஸார் அவரிடம் இருந்து ஒரு கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர். இதன்மதிப்பு ரூ.30 லட்சம் ஆகும்.