முகப்பு
தற்போதைய செய்திகள்

பாலியல் புகார்: தருண் தேஜ்பாலின் காவல் நீட்டிப்பு

பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தெகல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் தருண் தேஜ்பாலின் நீதிமன்றக்காவலை

Updated On : 3 ஜனவரி, 2024 at 7:24 PM
பகிர்:

பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தெகல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் தருண் தேஜ்பாலின் நீதிமன்றக்காவலை வரும் ஜனவரி நான்காம் தேதி வரை நீடித்து பானர்ஜி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் தேஜ்பால்  ஜாமின் கோரி நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →