முகப்பு
தற்போதைய செய்திகள்

பாலியல் புகார் விவகாரம்: தலைமை நீதிபதிக்கு கங்குலி கடிதம்

பயிற்சி பெண் வழக்கறிஞர்கருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாக புகாரில் சிக்கி உள்ள உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.கே.கங்குலி, தலைமை நீதிபதி சதாசிவத்திற்கு கடிதம்

Updated On : 3 ஜனவரி, 2024 at 7:24 PM
பகிர்:

பயிற்சி பெண் வழக்கறிஞர்கருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாக புகாரில் சிக்கி உள்ள உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.கே.கங்குலி, தலைமை நீதிபதி சதாசிவத்திற்கு கடிதம் எழுதி உள்ளார். அதில், 'பாலியல் புகார் குறித்து தனது தரப்பு விளக்கத்தை யாரும் இதுவரை கேட்டவில்லை,' என குறிப்பிட்டுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →