ராஜபட்ச வருகைக்கு எதிர்ப்பு: மதிமுகவினர் கறுப்புக்கொடி
இலங்கை அதிபர் ராஜபட்சவின் இந்திய வருகையைக் கண்டித்து நாகப்பட்டினத்தில் மதிமுகவினர் வீடுகளில் கறுப்புக் கொடிகளை ஏற்றி வைத்து தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
இலங்கை அதிபர் ராஜபட்சவின் இந்திய வருகையைக் கண்டித்து நாகப்பட்டினத்தில் மதிமுகவினர் வீடுகளில் கறுப்புக் கொடிகளை ஏற்றி வைத்து தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.