முகப்பு
தற்போதைய செய்திகள்

மேட்டூரில் சிலிண்டர் வெடித்து பயங்கர தீ விபத்து

மேட்டூரில் உள்ள பூரி லைன் குடியிருப்பில் இன்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.சுமார் 10 வீடுகள் தீப்பிடித்தன. தீயை அணைக்க

தற்போதைய செய்திகள்

மேட்டூரில் சிலிண்டர் வெடித்து பயங்கர தீ விபத்து

மேட்டூரில் உள்ள பூரி லைன் குடியிருப்பில் இன்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.சுமார் 10 வீடுகள் தீப்பிடித்தன. தீயை அணைக்க

Updated On : 3 ஜனவரி, 2024 at 9:54 AM
பகிர்:

மேட்டூரில் உள்ள பூரி லைன் குடியிருப்பில் இன்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.சுமார் 10 வீடுகள் தீப்பிடித்தன. தீயை அணைக்க முடியாமல் மக்கள் தவிக்கின்றனர். தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடு ஒன்றில் சிலிண்டர் வெடித்து தீப்பிடித்ததில், அந்த தீ அருகில் உள்ள குடிசைகளுக்கும் பரவியதால் இந்த விபத்து நேரிட்டதாக முதல்கட்ட  தகவ்லகள் தெரிவிக்கின்றன.

முழு கட்டுரையைப் படிக்க →