முகப்பு
தற்போதைய செய்திகள்

கோவா பேருந்துகளில் காவல்துறை மப்டியில் ஆய்வு செய்ய திட்டம்

பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில், கோவாவில் ஓடும் பேருந்துகளில் காவல்துறையினர் சாதாரண உடையில் ஆய்வில் ஈடுபட திட்டமிட்டு வருகின்றனர்.

தற்போதைய செய்திகள்

கோவா பேருந்துகளில் காவல்துறை மப்டியில் ஆய்வு செய்ய திட்டம்

பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில், கோவாவில் ஓடும் பேருந்துகளில் காவல்துறையினர் சாதாரண உடையில் ஆய்வில் ஈடுபட திட்டமிட்டு வருகின்றனர்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 9:54 AM
பகிர்:

பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில், கோவாவில் ஓடும் பேருந்துகளில் காவல்துறையினர் சாதாரண உடையில் ஆய்வில் ஈடுபட திட்டமிட்டு வருகின்றனர்.

இதற்காக அனைத்து காவல்நிலையங்களில் தனியாக ஒரு குழு அமைத்து, அவர்கள் 24 மணி நேரமும் பேருந்துகளில் சாதாரண ஆடையில் சென்று பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களை ஆய்வு செய்ய வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →