நாமக்கல் பகுதியில் இன்று நடைபெற்ற அனைத்து சமுதாய பேரியக்கக கூட்டத்தில் பங்கேற்க வந்த ராமதாஸுக்கு தமிழ் புலிகள் இயக்கம் சார்பில் கருப்புக் கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
நாமக்கல்லில் இன்று அனைத்து சமுதாய பேரியக்கக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்க பாமக தலைவர் ராமதாஸ் வந்திருந்தார். அவரது வருகையின் போது, அப்பகுதியில் வடிய தமிழ் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த சிலர் கருப்புக் கொடி காட்டி எதிர்ப்புத் தெரிவித்தனர். இதையடுத்து, அவர்களில் 7 பேர் கைது செய்யப்பட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.