முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரம் குற்றவியல் நடுவர்-1 நீதிமன்ற பணிகளை புறக்கணித்த வழக்கறிஞர்கள்

நடுவர்-1 நீதிமன்ற நீதிபதி பெயில் வழங்குவதில் பாரபட்சம் காட்டுவதாக புகார் தெரிவித்து பார் அசோசியேஷன் மற்றும் அட்வகேட் அசோசியேஷனை சேர்ந்த வழக்கறிஞர்கள் இன்று

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:08 AM
பகிர்:

சிதம்பரம் குற்றவியல் நடுவர்-1 நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணிகளை புறக்கணித்தனர்.

நடுவர்-1 நீதிமன்ற நீதிபதி பெயில் வழங்குவதில் பாரபட்சம் காட்டுவதாக புகார் தெரிவித்து பார் அசோசியேஷன் மற்றும் அட்வகேட் அசோசியேஷனை சேர்ந்த வழக்கறிஞர்கள் இன்று நீதிமன்ற பணிகளை புற்க்கணித்தனர். இதனால் நடுவர்-1 குற்றவியல் நீதிமன்றத்தில் அன்றாட பணிகள் பாதிக்கப்பட்டன.

முழு கட்டுரையைப் படிக்க →