தமிழக முதல்வர் சென்னை திரும்பினார்
தமிழக முதல்வர் கடந்த 1-ம்தேதி கொடநாடு சென்றார்கள் அங்கிருந்து 22நாள்களாக அரசு பணிகளை கவனித்து வந்தார். இதைதொடர்ந்து இன்று(புதன் கிழமை) மதியம் 3.20மணிக்கு
தமிழக முதல்வர் கொடநாட்டில் இருந்து புதன்கிழமை மதியம் சென்னை திருமபினார்
தமிழக முதல்வர் கடந்த 1-ம்தேதி கொடநாடு சென்றார்கள் அங்கிருந்து 22நாள்களாக அரசு பணிகளை கவனித்து வந்தார். இதைதொடர்ந்து இன்று(புதன் கிழமை) மதியம் 3.20மணிக்கு கொடநாட்டில் இருந்து சென்னை திரும்பினார் அவரை விமானநிலையத்தில் தமிழக மூத்த அமைச்சர்கள் அரசு அதிகாரிகள்,மற்றும் கட்சி தொண்டர்கள் வரவேற்றனர்