முகப்பு
தற்போதைய செய்திகள்

இளவரசன் உடல் பிரேதப் பரிசோதனைக்கு வழக்குரைஞர்கள் எதிர்ப்பு

நேற்று மர்மமான முறையில் உயிரிழந்த தருமபுரியைச் சேர்ந்த இளவரசனின் உடல் இன்று காலை 7 மணி அளவில் பிரேதப் பரிசோதனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி,

Updated On : 3 ஜனவரி, 2024 at 12:39 PM
பகிர்:

நேற்று மர்மமான முறையில் உயிரிழந்த தருமபுரியைச் சேர்ந்த இளவரசனின் உடல் இன்று காலை 7 மணி அளவில் பிரேதப் பரிசோதனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, மருத்துவக் குழுவினரும் வந்தனர். ஆனால், வழக்குரைஞர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கே பரபரப்பு எழுந்தது. பிரேதப் பரிசோதனை மேற்கொள்வதில் தாமதம் ஆகியுள்ளது. பாதுகாப்பு கருதி போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →