தற்போதைய செய்திகள்

திருவிழாவுக்கு அழைத்து வந்த யானையை பிச்சை எடுக்க வைத்தவர் கைது

மதுரை அண்ணா நகரைச் சேர்ந்தவர் கார்த்திக். இவர், கோவில் விழாக்களுக்கு யானைகளை கேரளாவில் இருந்து அழைத்து வந்து பிறகு கொண்டு விடுவது வழக்கம்.

ஜெயப்பாண்டி

மதுரை அண்ணா நகரைச் சேர்ந்தவர் கார்த்திக். இவர், கோவில் விழாக்களுக்கு யானைகளை கேரளாவில் இருந்து அழைத்து வந்து பிறகு கொண்டு விடுவது வழக்கம்.

இந்நிலையில், மதுரை ஜெய்ஹிந்த்புரம் வீரமாகாளி அம்மன் கோவிலுக்கு யானையைக் கூட்டிக் கொண்டு வந்தவர், ஒரு வாரத்துக்குப் பிறகும் அதனைக் கொண்டு போய் விடாமல், அந்த யானையை பிச்சை எடுக்க பயன்படுத்தினாராம். தெருத் தெருவாக அவர் யானையை அழைத்துச் சென்று பிச்சை எடுப்பது குறித்து புகார் அளிக்கபப்ட்டது. இதை அடுத்து, கரிமேடு போலீஸார் அவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

சூப்பர் 8 சுற்று: மே.இ.தீவுகளுக்கு எதிராக ஜிம்பாப்வே பந்துவீச்சு!

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup

ஃபார்மில் இல்லாத பேட்டரை பிளேயிங் லெவனிலிருந்து நீக்க ஆலோசனை; சஞ்சு சாம்சனுக்கு இடமா?

SCROLL FOR NEXT