மதுரை அண்ணா நகரைச் சேர்ந்தவர் கார்த்திக். இவர், கோவில் விழாக்களுக்கு யானைகளை கேரளாவில் இருந்து அழைத்து வந்து பிறகு கொண்டு விடுவது வழக்கம்.
இந்நிலையில், மதுரை ஜெய்ஹிந்த்புரம் வீரமாகாளி அம்மன் கோவிலுக்கு யானையைக் கூட்டிக் கொண்டு வந்தவர், ஒரு வாரத்துக்குப் பிறகும் அதனைக் கொண்டு போய் விடாமல், அந்த யானையை பிச்சை எடுக்க பயன்படுத்தினாராம். தெருத் தெருவாக அவர் யானையை அழைத்துச் சென்று பிச்சை எடுப்பது குறித்து புகார் அளிக்கபப்ட்டது. இதை அடுத்து, கரிமேடு போலீஸார் அவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.