தற்போதைய செய்திகள்

குற்றாலம் பேரருவியில் குளிக்க மீண்டும் தடை

குற்றாலம் பேரருவியில்  குளிக்க மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று நீர் வரத்து அதிகரித்திருந்த நிலையில் அபாய அளவைத் தாண்டி நீர் கொட்டியதால், குளிக்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது

பா.​ பிரகாஷ்

குற்றாலம் பேரருவியில்  குளிக்க மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று நீர் வரத்து அதிகரித்திருந்த நிலையில் அபாய அளவைத் தாண்டி நீர் கொட்டியதால், குளிக்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது. பின்னர் இன்று காலை 6 மணி முதல் குளிக்க விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது. இந்நிலையில், மதியம் 2 மணி முதல் நீர் கொட்டியதால், மீண்டும் தடை விதிக்கப்பட்டது.

குற்றாலம் ஐந்தருவியிலும் அனைத்து கிளைகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. எனவே, பயணிகள் குளிக்க, மதியம் 2.30 மணி முதல் தடை விதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேஷன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

SCROLL FOR NEXT