தற்போதைய செய்திகள்

ரேஷன் அரிசி பதுக்கியவர் கைது

காட்டுமன்னார்கோவிலில், தமிழக அரசு இலவசமாக வழங்கும் அரிசி, வியாபாரிகள் மூலம் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்தது.உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் 15-ஆம் தேதி

VASUDEVAN.K

ரேஷன் அரிசியை வீட்டில் பதுக்கி வைத்திருந்தவரை போலீஸார் கைது செய்தனர்.

காட்டுமன்னார்கோவிலில், தமிழக அரசு இலவசமாக வழங்கும் அரிசி, வியாபாரிகள் மூலம் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்தது.உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் 15-ஆம் தேதி காட்டுமன்னார்கோவில், திருநீலகண்டன் தெருவைச் சேர்ந்த அப்பு (44), வீட்டில் சோதனை செய்தனர். அப்போது அங்கு பதுக்கி வைத்திருந்த ஐந்து மூட்டை ரேஷன் அரிசியை கைப்பற்றி வழக்குப்  பதிவு செய்து அப்புவை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருமணமான 8 மாதங்களில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை

கணவா் இறந்த சோகத்தில் மனைவி தூக்கிட்டுத் தற்கொலை

நியாயவிலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம் ’நாம்’ இயக்க மாநாட்டில் வலியுறுத்தல்

தில்லியில் காணாமல்போன 1,850 கைப்பேசிகள் மீட்பு

பழனியில் இரட்டை மாட்டுவண்டிப் பந்தயம்

SCROLL FOR NEXT