முகப்பு
தற்போதைய செய்திகள்

ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் : இளைஞர் கைது

பண்ருட்டி ரயில் நிலையம் அருகே கஞ்சா விற்பனை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On : 3 ஜனவரி, 2024 at 12:51 PM
பகிர்:

பண்ருட்டி ரயில் நிலையம் அருகே கஞ்சா விற்பனை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

பண்ருட்டி ரயில்வே நிலையம் அருகே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பண்ருட்டி ஆய்வாளர் சிவசுப்பு தலைமையிலான காவல்துறையினர், வியாழக்கிழமை காலை அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

 சோதனையின் போது, ரயில் நிலையம் அருகே உள்ள மாரியம்மன் கோயில் பின்புறம் கஞ்சா விற்பனை செய்த அம்பேத்கர் நகரைச் சேர்ந்த கண்ணன் (23) என்பவரை கைது செய்து ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →