தற்போதைய செய்திகள்

மதுரை அருகே இளம் காதல் ஜோடி தற்கொலை

இதனால் மனமுடைந்த அவர்கள் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஜெயப்பாண்டி

மதுரை அருகே இளம் காதல் ஜோடி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை அருகே மங்களக்குடியைச் சேர்ந்தவர்கள் பாபு(22), பாண்டியம்மாள்(16). உறவினர்களான இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வந்தனர். ஆனால் இருவரும் அண்ணன், தங்கை முறை என்பதால் இவர்களது காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனால் மனமுடைந்த அவர்கள் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து அப்பன் திருப்பதி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் தற்கொலை செய்துகொண்ட பாண்டியம்மாள் பிளஸ் ஒன் மாணவி ஆவார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

சூப்பர் 8 சுற்று: மே.இ.தீவுகளுக்கு எதிராக ஜிம்பாப்வே பந்துவீச்சு!

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup

ஃபார்மில் இல்லாத பேட்டரை பிளேயிங் லெவனிலிருந்து நீக்க ஆலோசனை; சஞ்சு சாம்சனுக்கு இடமா?

SCROLL FOR NEXT