தற்போதைய செய்திகள்

பள்ளிகொண்டாவில் கார் திருட்டு

பள்ளிகொண்டாவில் கார் திருட்டு போனதாக போலீஸார் ஞாயிற்றுக்கிழமை வழக்கு பதிவு செய்தனர்.

எம். அருண்குமார்

பள்ளிகொண்டாவில் கார் திருட்டு போனதாக போலீஸார் ஞாயிற்றுக்கிழமை வழக்கு பதிவு செய்தனர்.

பள்ளிகொண்டா ராகவேந்திரா தெருவை சேர்ந்தவர் குமார். இவர் சனிக்கிழமை இரவு வீட்டின் முன்பு காரை நிறுத்திச் சென்றாராம்.  ஞாயிற்றுக்கிழமை காலை பார்த்தபோது கார் திருட்டு போயிருந்தது தெரியவந்தது.  புகாரின் பேரில் பள்ளிகொண்டா போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”5 தொகுதிகளைக் கேட்டுள்ளோம்!” காதர் மொகிதீன் தகவல்! | DMK

துரந்தர் - டாக்ஸிக்... தாவீது - கோலியாத்... ராம் கோபால் வர்மாவின் 10 உண்மைகள்!

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

SCROLL FOR NEXT