முகப்பு
தற்போதைய செய்திகள்

மன்னார்குடியில் இடிதாக்கி ஒருவர் பலி

மன்னார்குடி அருகில் உள்ள ராஜகோபாலபுரம் கிராமத்தை சித்தமுத்து என்பவர் மகன் கலைகோவன் இன்று அதிகாலை வயலுக்குச் சென்றபோது, இடிதாக்கி உயிரிழந்தார். சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 12:06 PM
பகிர்:

மன்னார்குடி அருகில் உள்ள ராஜகோபாலபுரம் கிராமத்தை சித்தமுத்து என்பவர் மகன் கலைகோவன் இன்று அதிகாலை வயலுக்குச் சென்றபோது, இடிதாக்கி உயிரிழந்தார். சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →