தற்போதைய செய்திகள்

பச்சிளம் பெண் குழந்தையை விற்க முயன்ற தரகர் கைது: கைவிட்ட பெற்றோர் விடுவிப்பு

பிறந்து இரு நாள்களே ஆன பச்சிளம் பெண் குழந்தையை விற்க முயன்ற பெண் தரகரை சேந்தமங்கலம் போலீஸார் கைது செய்தனர்

தமிழ்ச்செல்வன்

பிறந்து இரு நாள்களே ஆன பச்சிளம் பெண் குழந்தையை விற்க முயன்ற பெண் தரகரை சேந்தமங்கலம் போலீஸார் கைது செய்தனர். ஆனால், குழந்தையை கைவிட்ட பெற்றோர் மீது எவ்வித நடவடிக்கையும் இல்லாமல் விடுவிக்கப்பட்டனர்.

சேலம் அம்மாபேட்டையைச் சேர்ந்த குணசேகரன்(48). இவருக்கு ஏற்கெனவே இரு பெண்கள் உள்ள நிலையில் ஆண் குழந்தையை தத்தெடுக்க திட்டமிட்டுள்ளார். இவ்விஷயம் குணசேகரனின் அக்காள் ராசிபுரம் பட்டணம் சாலையைச் சேர்ந்த குழந்தைவேலின் மனைவி மல்லிகா(50) மூலம் கொல்லிமலை கரையாங்காட்டைச் சேர்ந்த லட்சுமி(36) என்பவருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேஷன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

SCROLL FOR NEXT