கஞ்சா விற்றவர் கைது
பழனி அருகே கஞ்சா விற்றவர் கைது செய்யப்பட்டார்.
பழனி அருகே கஞ்சா விற்றவர் கைது செய்யப்பட்டார்.
பழனி அருகே கொடைக்கானல் ரோடு புளியமரத்துசெட்டை சேர்ந்தவர் சந்தனத்தேவர் மகன் கர்ணன்(36). வியாழக்கிழமை இவர் வீட்டின் முன் சுமார் 750 கிராம் கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த போது பழனி தாலுகா போலீஸார் அவரை பிடித்து கைது செய்து ரிமாண்டு செய்தனர்.